[Representative Image]
இந்தியாவில் மாநில வாரியாக எந்தெந்த மாநிலங்களில் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளார்கள் என்ற விவரத்தை நிதி ஆயோக் தலைமையிலான தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவிலேயே குஜராத் தான் அதிக அளவில் உள்ளது . அம்மாநிலத்தில் 38.09 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் கிராமப்புறத்தில் 44.45 சதவீதமும், நகர்புறத்தில் 28.97 சதவீதமும் பதிவாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 7.5 சதவீத மக்களும், பஞ்சாப்பில் 4.7 சதவீத மக்களும், தமிழ்நாட்டில் 2.2 சதவீத மக்களும், கேரளாவில் 0.55 சதவீத மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நிதி ஆயோக்கின் புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…