மேற்கு வங்கத்தில் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிர்லா கோளரங்கத்திலிருந்து காந்தி மூர்த்தி வரை பேரணி நடைபெற்றது.
நேற்று, திரிணாமுல் காங்கிரஸின் 4 எம்.பி.க்கள் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றனர். அப்போது, மாநிலங்களவை எம்.பி. டெரெக் கிராமத்திற்குள் செல்லவிடாமல் போலீசார் அவரைத் தடுத்தனர்.
அப்போது, போலீசாருடன் ஏற்பட்ட தள்ளு முள்ளில் டெரெக் ஓ பிரையன் கீழே விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…