மேற்கு வங்கத்தில் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிர்லா கோளரங்கத்திலிருந்து காந்தி மூர்த்தி வரை பேரணி நடைபெற்றது.
நேற்று, திரிணாமுல் காங்கிரஸின் 4 எம்.பி.க்கள் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றனர். அப்போது, மாநிலங்களவை எம்.பி. டெரெக் கிராமத்திற்குள் செல்லவிடாமல் போலீசார் அவரைத் தடுத்தனர்.
அப்போது, போலீசாருடன் ஏற்பட்ட தள்ளு முள்ளில் டெரெக் ஓ பிரையன் கீழே விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…