தன்னைத்தானே சுட்டுக் கொண்ட மணிப்பூர் ஐபிஎஸ் அதிகாரி

Published by
Castro Murugan

மணிப்பூர் காவல் துறையின் உயர் அதிகாரி  பிற்பகல் தனது அலுவலகத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மணிப்பூர் கேடரின் 1992 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான குமார், மணிப்பூர் ரைபிள்ஸ் காம்பவுண்டில் உள்ள தனது அலுவலகத்தில் தனது சேவை ரிவால்வர் மூலம் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரவிந்த்குமார் கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் (சட்டம் ஒழுங்கு) பொறுப்பில் உள்ளார் .

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரவிந்த்குமார்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவர் சிகிச்சை பெற்று வரும் ராஜ் மெடிசிட்டியில் மாநில காவல்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர் ஜே.சுரேஷ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

அவரின் நிலைமை மோசமாக உள்ளது, ஆனால் அவர் சிகிச்சைக்கு பதிலளித்து வருகிறார்,  அவரது உடல்நிலை மேம்பட்டவுடன் அவர் டெல்லிக்கு அனுப்பப்படுவார், ” என்று தலைமைச் செயலாளர் பாபு கூறினார். அவர் ஏன் இந்த  நடவடிக்கை எடுத்தார் என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Published by
Castro Murugan

Recent Posts

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

18 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

55 minutes ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

1 hour ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

14 hours ago