Manipur violence9kill [Image -BBC]
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தொடர்ந்து ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு என மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 துப்பாக்கிகள் மற்றும் 112 தோட்டாக்கள் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆறு வெடிபொருட்களையும் ராணுவத்தினர் கைப்பற்றியதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் பிஷ்ணுபூர், சுராசந்த்பூர், தெங்னௌபால், காங்போக்பி ஆகிய மாவட்டங்களில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…