violence in Ukhrul district [File Image]
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் தொடர்ந்து ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு என மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 18ம் தேதி) மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் புதிய வன்முறையால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று கிராம வாசிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 18) அதிகாலை தோவாய் குகி கிராமத்தில் இருந்து பலத்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து மூன்று கிராம மக்கள் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் ஜம்கோகின் ஹாக்கிப் (26), தங்கோகை ஹாக்கிப் (35) மற்றும் ஹோலன்சன் பைட் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஆகஸ்ட் 16ம் தேதி மணிப்பூர் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிபிஐ 29 பெண்கள் உட்பட 53 அதிகாரிகளை குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…