violence in Ukhrul district [File Image]
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் தொடர்ந்து ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு என மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 18ம் தேதி) மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் புதிய வன்முறையால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று கிராம வாசிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 18) அதிகாலை தோவாய் குகி கிராமத்தில் இருந்து பலத்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து மூன்று கிராம மக்கள் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் ஜம்கோகின் ஹாக்கிப் (26), தங்கோகை ஹாக்கிப் (35) மற்றும் ஹோலன்சன் பைட் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஆகஸ்ட் 16ம் தேதி மணிப்பூர் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிபிஐ 29 பெண்கள் உட்பட 53 அதிகாரிகளை குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…