பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றாதது கவலையளிக்கிறது.. பிரதமர் உரை!

Published by
Surya

இந்தியாவில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் பலரும் பொறுப்பற்ற முறையில் இருப்பது கவலையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சில தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி ஊரடங்கு தொடர்பாக 6-வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கத்தால் பல உயிரிகள் காப்பாற்றப்பட்டது என தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர், தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை எனவும், மக்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் பொறுப்பற்ற முறையில் இருப்பது கவலையளிப்பதாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி கொரோனா விதிமீறலுக்காக, ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிர ருபாய் அபராதம் விதிக்கப்பட்டதை நாம் பார்க்கிறோம் எனவும், பிரதமர் முதல சாமானிய மக்கள் வரை அனைவருக்கும் நமது நாட்டில் ஒரே விதிதான் என கூறினார்.

Published by
Surya

Recent Posts

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

12 minutes ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

33 minutes ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

41 minutes ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

1 hour ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

1 hour ago

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

2 hours ago