கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி பயன்படுத்தும் முறை – இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்

Published by
லீனா

கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி பயன்படுத்தும் முறை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆன் வாகையில், தற்போது மக்கள் கடைகளில் பொருட்கள் வாங்குவதன் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுவதால், கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

  • விற்பனையாளர்களிடம் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி பாக்கெட் அல்லது பைகளுக்குள் வைத்திருக்க வேண்டும்.
  • வாங்கிய பொருட்களை நாம் பயன்படுத்துவதற்கு முன்பதாக சிறிது நேரம் தனிமைப்படுத்த வேண்டும்.
  • பாலங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் பண்ண ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில், 50 பிபிஎம் குளோரின் ஒரு துளி விட்டு பின் அவற்றில் வாங்கிய பொருட்கள் சுத்தம் செய்ய வேண்டும்.
  • அதன் பின் அந்த காய்கறிகளை எடுத்து, சுத்தமான நீரில் கழுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • கிருமிநாசினி ஸ்ப்ரேக்கள், துடைப்பான்கள் அல்லது சோப்பு ஆகியவற்றை பண்ணை விளைபொருட்களில் பயன்படுத்த வேண்டாம். சுத்தம் செய்யும் பணியில் புதிய தண்ணீரை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
  • கெட்டுப்போகக்கூடிய காய்கறிகளை மட்டுமே குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும். இல்லையெனில், அவற்றை அறை வெப்பநிலையில் கூடைகள் அல்லது ரேக்குகளில் வைக்க வேண்டும்.
Published by
லீனா

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

17 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

18 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

19 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

19 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

21 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

22 hours ago