கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி பயன்படுத்தும் முறை – இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்

Published by
லீனா

கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி பயன்படுத்தும் முறை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆன் வாகையில், தற்போது மக்கள் கடைகளில் பொருட்கள் வாங்குவதன் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுவதால், கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

  • விற்பனையாளர்களிடம் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி பாக்கெட் அல்லது பைகளுக்குள் வைத்திருக்க வேண்டும்.
  • வாங்கிய பொருட்களை நாம் பயன்படுத்துவதற்கு முன்பதாக சிறிது நேரம் தனிமைப்படுத்த வேண்டும்.
  • பாலங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் பண்ண ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில், 50 பிபிஎம் குளோரின் ஒரு துளி விட்டு பின் அவற்றில் வாங்கிய பொருட்கள் சுத்தம் செய்ய வேண்டும்.
  • அதன் பின் அந்த காய்கறிகளை எடுத்து, சுத்தமான நீரில் கழுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • கிருமிநாசினி ஸ்ப்ரேக்கள், துடைப்பான்கள் அல்லது சோப்பு ஆகியவற்றை பண்ணை விளைபொருட்களில் பயன்படுத்த வேண்டாம். சுத்தம் செய்யும் பணியில் புதிய தண்ணீரை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
  • கெட்டுப்போகக்கூடிய காய்கறிகளை மட்டுமே குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும். இல்லையெனில், அவற்றை அறை வெப்பநிலையில் கூடைகள் அல்லது ரேக்குகளில் வைக்க வேண்டும்.
Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

21 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago