பஞ்சாப் மாநிலம் நவன்ஷார் அருகே மிக் – 29 ரக விமானம் விழுந்து நொறுங்கியது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள ஒரு விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் – 29 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நவன்ஷார் அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானத்தை கட்டுப்படுத்த முடியாமல் விழுந்து நொறுங்கியதாகவும், விமானம் விழுவதற்கு முன் விமானி குதித்து உயிர் பிழைத்ததாகவும் கூறப்பட்டுகிறது.
இன்று காலை இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் கார்க் தெரிவித்தார். மேலும், விமானி நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…