ஜம்மு-காஷ்மீரில் காவல்துறை மீது தீவிரவாதிகள் தாக்குதல்..!

Published by
Sharmi

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஒரு போலீஸ்காரர் காயமடைந்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள கன்யார் பகுதியில் இன்று அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஷித் அஹ்மத் பல புல்லட் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், பகல் 1.35 மணியளவில், பயங்கரவாதிகள் கன்யார் பகுதியில் உள்ள போலீஸ் நாகா பார்ட்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் கன்யாரைச் சேர்ந்த பிஎஸ்ஐ அதிகாரி அர்ஷித் அஹமது புல்லட் காயமடைந்தார் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்த சிசிடிவி காட்சியில் ஒரு தீவிரவாதி போலீஸ்காரரை பின்னால் இருந்து சுட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் அந்த போலீஸ்காரரை மக்கள் சிலர் தூக்கி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் காவல்துறையினரும் பாதுகாப்பு படையினரும் செயல்பட்டு வருகின்றனர்.

Recent Posts

விமான விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம்!

விமான விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம்!

குஜராத் : அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட Air…

10 hours ago

அகமதாபாத் கோர விபத்து : நிவாரண விமானங்கள் அறிவித்த ஏர் இந்தியா!

குஜராத் : அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட Air…

10 hours ago

ஏர் இந்தியா விமான விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த ஒரே ஒரு நபர்!

குஜராத் : இன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு…

11 hours ago

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.1 கோடி! டாடா குழும தலைவர் சந்திரசேகரன் அறிவிப்பு !

குஜராத் : அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

11 hours ago

“எதுவுமே வேலை செய்யல ” ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

குஜராத் : அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள…

12 hours ago

“விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை”- அகமதாபாத் காவல் துறை அதிகாரி!

அகமதாபாத் : அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள…

12 hours ago