டெல்லி விமானநிலையத்தில் இருந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் புறப்பட்டார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, பாஜக தனது பலத்தை நிரூபிக்க அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தமிழகத்திற்கு தொடர்ந்து வருகை தருகின்றனர்.
இன்று சேலத்தில் நடைபெறவுள்ள பாஜக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வருகிறார். இந்நிலையில், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட ராஜ்நாத் சிங் பிற்பகல் 1.45க்கு, சேலம் விமான நிலையம் வந்தடைகிறார்.
பின்னர், தனியார் விடுதியில் ஓய்வு எடுத்த பின் மாலை 4 மணிக்கு விழாவில் கலந்துகொள்ள உள்ளர்.
சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…
ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…
வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3…