டெல்லி விமானநிலையத்தில் இருந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் புறப்பட்டார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, பாஜக தனது பலத்தை நிரூபிக்க அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தமிழகத்திற்கு தொடர்ந்து வருகை தருகின்றனர்.
இன்று சேலத்தில் நடைபெறவுள்ள பாஜக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வருகிறார். இந்நிலையில், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட ராஜ்நாத் சிங் பிற்பகல் 1.45க்கு, சேலம் விமான நிலையம் வந்தடைகிறார்.
பின்னர், தனியார் விடுதியில் ஓய்வு எடுத்த பின் மாலை 4 மணிக்கு விழாவில் கலந்துகொள்ள உள்ளர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…