டெல்லி விமானநிலையத்தில் இருந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் புறப்பட்டார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, பாஜக தனது பலத்தை நிரூபிக்க அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தமிழகத்திற்கு தொடர்ந்து வருகை தருகின்றனர்.
இன்று சேலத்தில் நடைபெறவுள்ள பாஜக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வருகிறார். இந்நிலையில், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட ராஜ்நாத் சிங் பிற்பகல் 1.45க்கு, சேலம் விமான நிலையம் வந்தடைகிறார்.
பின்னர், தனியார் விடுதியில் ஓய்வு எடுத்த பின் மாலை 4 மணிக்கு விழாவில் கலந்துகொள்ள உள்ளர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…