ஆட்சியரை அலேக்காக தூக்கிச் சென்ற மலைக்கிராம மக்கள்.!

Published by
kavitha

ஊரை பார்க்க வந்த ஆட்சியரை பல்லக்கில் மலைக்கிராம மக்கள்  தோளில் தூக்கி சென்றுள்ளனர்.

கிராமத்தை பார்வை இட வந்த ஆட்சியரை கிராம மக்கள் பல்லக்கில் தங்களது தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள் காரணம் என்னவென்றால்  மிசோரமில் கனமழை கொட்டி தீர்த்து விட்டது இதனால் அந்த மாநிலத்தில் பல இடங்கள் வெள்ள காடாக காட்சியளிக்கிறது.

இதனால் அந்த கிராமங்களை எல்லாம் ஆட்சியர் பார்வையிட்டு வருகிறார்.அப்படி திசோபி கிராமத்தை பார்வையிட சென்றார் கனமழையினால் அங்கு போடப்பட்ட சாலைகள் எல்லாம் மண் சரிவால் பெறும் சேதம் அடைந்து விட்டது.இதனை உடனே கவனம் கொண்டு பார்வையிடவே அம்மாவட்ட ஆட்சியர்  டி.எம்.புபேஷ் சவுத்ரி அங்கு விரைந்தார்.

அவரை கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து அவரை ஆட்டம் ,பாட்டத்துடன் வரவேற்றனர் பின்னர் தங்கள் வைத்திருந்த துணிகளை கொண்டு ஒரு பல்லக்கை தயார் செய்து அதில் ஆட்சியரை அமர வைத்து  அவரை தங்களது தோளில் சுமந்து கிராமத்திற்கு சென்றனர்.

ஏன் இந்த பரவசம் என்றால் அந்த கிராமத்திற்கு வந்த முதல் உயர் அதிகாரி இவர் மேலும் அந்த கிராமத்திற்கு ஒரு உயர் பதவியில் உள்ள ஒருவர் வருவது இதுவே முதன்முறையாகும்.

Published by
kavitha

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

6 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago