கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எள்.ஏ க்கள் அனைவரும் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதியின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கி இருக்கும் சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை 5ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் 11 பேர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதே போல், காங்கிரஸ் அமைச்சர்கள் 11 பெரும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால். கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சி எந்த நேரமும் கவிழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இருக்கும் எம்.எல்.ஏ க்கள் அனைவரையும் தனியாக சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாநில ஆளுநர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு இடாத நிலையில், தங்கள் கைவசம் இருக்கும் உறுப்பினர்களை பாதுகாத்து வருகின்றனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…