Categories: இந்தியா

நடுவானில் வெடித்த மொபைல் போன்..! அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்..!

Published by
செந்தில்குமார்

டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் மொபைல் போன் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

உதய்பூரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவரின் மொபைல் வெடித்துள்ளது. இதன்பின், விமானமானது உதய்பூரில் உள்ள தபோக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

பின் தபோக் விமான நிலையத்தில் அதிகாரிகளின் தீவிர சோதனைக்கு பிறகு விமானம் டெல்லிக்கு புறப்பட அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், விமானத்தில் பயணம் செய்த 140 பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதம், டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ரஷ்யாவின் மகதானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

10 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

11 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

11 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

12 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

12 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

13 hours ago