Categories: இந்தியா

நடுவானில் வெடித்த மொபைல் போன்..! அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்..!

Published by
செந்தில்குமார்

டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் மொபைல் போன் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

உதய்பூரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவரின் மொபைல் வெடித்துள்ளது. இதன்பின், விமானமானது உதய்பூரில் உள்ள தபோக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மத்தியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

பின் தபோக் விமான நிலையத்தில் அதிகாரிகளின் தீவிர சோதனைக்கு பிறகு விமானம் டெல்லிக்கு புறப்பட அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், விமானத்தில் பயணம் செய்த 140 பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதம், டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ரஷ்யாவின் மகதானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

6 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

6 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

7 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

7 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

8 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

8 hours ago