“இந்திய தந்தை” என்று மோடியை புகழ்ந்த டிரம்ப்…! கடுப்பாகிய அசாதுதீன் ஒவைசி !

Published by
Vidhusan

ஐநா பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை நேற்றிரவு சந்தித்துள்ளார். இதன் பிறகு இவரும் செய்தியாளர்களுக்கு ஒன்றாக பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் இருந்தாலும் அனைத்தையும் நரேந்திர மோடி ஒருங்கிணைத்துள்ளார் என்று புகழ்ந்துள்ளார்.

இதையடுத்து தொடர்ந்து பேசிய டிரம்ப் மோடியை ” இந்திய தந்தை” என்று குறிப்பிடிருந்தார். இதனால் பாஜக கட்சியினர் வரவேற்றுள்ள நிலையில் காங்கிரஸ் போன்ற கட்சியினர் எதிர்ப்பு தெறிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஐதராபாத் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரான அசாதுதீன் ஒவைசி, பிரதமர் மோடியை “இந்தியாவின் தந்தை”  என்று அழைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மகாத்மா காந்தியை அவமதித்து விட்டதாக  குறிப்பிட்டுள்ளார். இதனை பல தரப்பினரும் ஆதரித்தும் வருகின்றனர்.

Published by
Vidhusan

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

19 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

29 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

59 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

1 hour ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

2 hours ago