ஐநா பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை நேற்றிரவு சந்தித்துள்ளார். இதன் பிறகு இவரும் செய்தியாளர்களுக்கு ஒன்றாக பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் இருந்தாலும் அனைத்தையும் நரேந்திர மோடி ஒருங்கிணைத்துள்ளார் என்று புகழ்ந்துள்ளார்.
இதையடுத்து தொடர்ந்து பேசிய டிரம்ப் மோடியை ” இந்திய தந்தை” என்று குறிப்பிடிருந்தார். இதனால் பாஜக கட்சியினர் வரவேற்றுள்ள நிலையில் காங்கிரஸ் போன்ற கட்சியினர் எதிர்ப்பு தெறிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஐதராபாத் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரான அசாதுதீன் ஒவைசி, பிரதமர் மோடியை “இந்தியாவின் தந்தை” என்று அழைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மகாத்மா காந்தியை அவமதித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனை பல தரப்பினரும் ஆதரித்தும் வருகின்றனர்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…