‘MODI THE BOSS’ – உலக நாடுகள் கொண்டாடும் நம்ம பிரதமர் மோடி! – வானதி சீனிவாசன்

Published by
லீனா

பிரதமர் மோடியை அமெரிக்க நாடாளுமன்றத்தில், இரண்டாவது முறையாக சிறப்புரையாற்ற அழைத்தது குறித்து வானதி சீனிவாசன் ட்வீட். 

அமெரிக்க நாடாளுமன்றத்தில், இரண்டாவது முறையாக சிறப்புரையாற்ற, அமெரிக்க நாட்டு அரசு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து வானத்து சீனிவாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து கருத்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘உலக நாடுகள் கொண்டாடும் நம்ம பிரதமர் மோடி! MODI THE BOSS நெல்சன் மண்டேலா, வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற உலக புகழ் பெற்ற பெருந்தலைவர்கள் உரையாற்றிய அமெரிக்க நாடாளுமன்றத்தில், இரண்டாவது முறையாக சிறப்புரையாற்ற, அந்நாட்டு அரசே நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுத்திருப்பது, நம் நாட்டிற்கும் நம் மக்களும் கிடைத்திருக்கும் மாபெரும் கெளரவம்!’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

40 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

19 hours ago