பிரதமர் மோடி திருப்பதி கோவிலுக்கு வருகை தர உள்ளதை அதிகாரிகள் உறுதிபடுத்தி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக மாலத்தீவு மாற்றும் இலங்கை செல்கிறார் என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டது.
நேற்று மாலத்தீவு சென்றார்.அதனை அடுத்து இலங்கை செல்கிறார்.அங்கிருந்து இந்தியா திரும்பும் மோடி சரியாக 4.30 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகிறார்.பாஜக சார்பில் ரேணிகுண்டாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
அதன் பின் மாலை 5.10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு கார் மூலமாக மாலை 6 மணியளவில் திருப்பதிக்கு வருகிறார்.
ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.இரவு 7.20 மணியளவில் திருமலையிலிருந்து புறப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு இரவு 8.15 மணிக்கு வரும் மோடி அங்கிருந்து டெல்லி செல்கிறார்.இதற்காக திருமலையில் மூவாயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…