குஜராத்தில் 30,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டம்..!

Published by
murugan

மூன்று ஆண்டு முதுகலை படிப்பை முடித்த பின்னர் ஆயுர்வேத மருத்துவர்கள் சில அறுவை சிகிச்சைகள் செய்ய அனுமதிக்கும் முடிவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

ஆயுர்வேத மருத்துவர்கள் சில அறுவை சிகிச்சை முறைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் மத்திய இந்திய மருத்துவ கவுன்சில் (சிசிஐஎம்) கடந்த மாதம் அனுமதி வழங்கியது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம் உள்பட பெரும்பாலான மருத்துவர்கள் இந்த அறிவிப்பை திரும்பப் பெற கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் குஜராத்தைச் சேர்ந்த 30,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், அகமதாபாத்தைச் சேர்ந்த 9,000 மருத்துவர்கள் ஆகும்.

இருப்பினும், விபத்து, அவசர அறுவை சிகிச்சைகள், ஐ.சி.யூ மற்றும் சிக்கலான பராமரிப்பு சேவை உள்ளிட்ட அவசர சேவைகள் வழங்குபட்டு வருவதாக ஐ.எம்.ஏ (குஜராத் கிளை) செயலாளர் டாக்டர் கமலேஷ் சைனி கூறினார்.

Published by
murugan

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

1 hour ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

2 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago