கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தற்போது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்கள் ஒருபுறம் இருக்க பற்றாக்குறை,மருந்து மற்றும் படுக்கை வசதிகள் குறைவாலும் பலர் சிகிச்சை எடுக்க முடியாமல் உயிரிழந்து விடுகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுடன் சேர்ந்து கொரோனா காலகட்டத்தில் முன்களப்பணியாளர்களாக பணியாற்ற கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் இந்த கொரோனவால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் மட்டும் அல்லாமல் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இந்நிலையில் இரண்டாம் அலை பரவத் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பீகாரில் 96 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 41 மருத்துவர்களும் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…