கடத்தப்பட்ட 4 வயது மகளை காப்பாற்ற வீரத்துடன் போராடிய தாய் – வைரல் வீடியோ உள்ளே!

Published by
Rebekal

வீட்டுக்குள் இருந்த 4 வயது சிறுமியை கடந்த முயன்றவர்களிடமிருந்து குழந்தையை காத்த தாயின் வீரம், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.

டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் எனும் பகுதியில் தனது சகோதரி வீட்டிற்கே சென்று பணம் பறிப்பதற்காக சகோதரர் செய்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதாவது சகோதரியின் 4 வயது சிறுமியை கடத்தி 30 முதல் 35 லட்சம் வரை பணம் பறிக்க இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த பெண் வீட்டுக்குள் இருக்கும் பொழுது தண்ணீர் கேட்பது போல கேட்டு விட்டு, அவர் உள்ளே சென்றவுடன் குழந்தையை கடத்த முயன்றுள்ளனர். ஆனால் குழந்தையின் தாய் தைரியமாக தனது குழந்தையை வேகமாக பிடுங்கி எடுத்து விட்டார்கள். கடத்த வந்தவர்கள் ஒன்றுமறியாதவர்கள் போல செல்ல முயன்றபோது அருகில் இருந்தவர்கள் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த பொழுது குழந்தையின் மாமன் தான் தனது மருமகளை கடத்தி பணம் பறிப்பதற்காக இந்த செயலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் முழுவதும் மேல் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Published by
Rebekal

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

1 hour ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

4 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago