Categories: இந்தியா

MP GunFight : இரு குழுக்களிடையே துப்பாக்கி சூடு.! 4 பேர் உயிரிழப்பு..!

Published by
செந்தில்குமார்

மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் இரு குழுக்களிடையே துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

டாடியா மாவட்டத்தின் ரெண்டா கிராமத்தில் இரு குழுவினருக்கு சொந்தமான பண்ணைகளுக்குள் ஆடு மற்றும் எருமைகள் நுழைவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. திடீரென வாக்குவாதம் முற்றியாதால் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்தியுள்ளனர். போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அதில் ஒரு குழு மட்டும் வன்முறையில் ஈடுபட்டு உள்ளது. இந்த வன்முறையின் போது அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இது குறித்து கூறிய காவல்துறையினர். “விசாரணைக்குப் பிறகுதான் சம்பவம் குறித்த விவரங்களைத் தெரிவிப்போம். இரு குழுக்களும் ஒன்றுக்கொன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…

5 hours ago

ஜூன் 10-ல் இந்த 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

6 hours ago

விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு farewell நிகழ்ச்சி! ஆஸி கிரிக்கெட் வாரியம் திட்டம்!!

ஆஸ்திரேலியா :  கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…

6 hours ago

நாமக்கல் மக்களே…டேங்கர் லாரியில் இருந்தது சமையல் எண்ணெய் இல்லை! காவல்துறை விளக்கம்!

நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…

7 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! “சந்தோஷமான செய்தி விரைவில் வரும்” – ராமதாஸ் பதில்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…

7 hours ago

டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்…புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

வாஷிங்டன் :  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…

9 hours ago