ஆகாஷ் அம்பானி – ஷ்லோகா தம்பதிக்கு பிறந்தது ஆண் குழந்தை.. தாத்தாவான முகேஷ் அம்பானி!

Published by
Surya

முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானி – ஷ்லோகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

உலக பணக்கார பட்டியலில் 9 ஆம் இடத்தில் இருந்து வருகிறார், இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி. 63 வயதாகும் இவருக்கு நீட்டா என்ற மனைவியும், 29 வயதாகும் ஆகாஷ் என்ற மகனும், ஈஷா என்ற மகளும் உள்ளனர். (இவர்கள் இருவரும் இரட்டையர்கள்) 25 வயதில் ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் ஈஷாக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இவரின் மூத்த மகன் ஆகாஷ்க்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் ஷ்லோகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மும்பையில் வசிக்கும் இந்த தம்பதிக்கு இன்று ஆன் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் முகேஷ் அம்பானி முதல் முறையாக தாத்தாவாகினார். இதனால் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் மிக மகிழ்ச்சியடைந்தனர்.

Published by
Surya

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

49 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

1 hour ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

3 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

4 hours ago