மும்பை மாநகரம் , முல்லூண்டு பகுதியில் வசித்து வந்த பாபு என்கிற திருமணமான நபர், அப்பகுதியில் உள்ள 18 வயது இளம் பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்துள்ளார். இதனை அறிந்த அப்பெண்ணின் தாயார், பாபுவை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி பாபு வீட்டில் இருந்து புறப்பட்டு பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாபுவின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பெயரில் போலீசார் பாபுவை தேடினர்.
இந்நிலையில் பாபுவின் உடல் தானே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. உடலை பாபுவின் மனைவி அடையாளம் காட்டிவிட்டார்.
பின்னர் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசாருக்கு பல தகவல்கள் கிடைத்தது. அதாவது, பாபு தொடர்பு வைத்திருந்த அப்பெண்ணின் தாயார், 4 பேருடன் சேர்ந்து, பாபுவை ஆட்டோவில் கடத்தி கொலை செய்தது அம்பலமானது. இதனை தொடர்ந்து 18வயது இளம்பெண்ணின் தயார் கீதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். மேலும் கொலையில் சம்பந்தப்பட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.
கர்நாடகா : ஐபிஎல்-லில் வெற்றி பெட்ரா ஆர்.சி.பி அணி, வெற்றியின் கொண்டாத்தின்போது நேற்றைய தினம் நடந்த சின்னசாமி மைதானம் அருகே…
டெல்லி : இந்திய வானிலை மையம் சார்பில் வெளியிடப்படும் நிகழ்நேர தரவுகளை (IMD-AWS Reports) பொதுபயன்பாட்டிலிருந்து நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
கோவை : தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு, நயினார் நாகேந்திரன்,…
கர்நாடகா : பெங்களூருவில் நேற்றைய தினம் நடந்த கூட்ட நெரிசல் தொடர்பாக, பெங்களூரு காவல்துறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி),…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்து, ஏ.ஆர்.…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் கர்நாடக மாநிலம்…