கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது. இந்த பருவ மழையானது மும்பையில் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் முடங்கி போய் உள்ளது .தொடர் மழை காரணமாக மும்பை நகரின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மும்பையில் கனமழை காரணமாக போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டது. இதனால் 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.
இதனால் மும்பையில் பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஜூலை 2,4 மற்றும் 5-ஆம் தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மற்றும் பால்கர் பகுதியில் அதிகளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…
டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…