மேற்குவங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரான ஜாகிர் ஹொசைன் மீது மர்ம நபர்கள் சிலர் அமைச்சரை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்
மேற்குவங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரான ஜாகிர் ஹொசைன் கொல்கத்தா செல்வதற்காக, முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள நிமிதா என்ற ரயில் நிலையத்திற்கு, நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடன் சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் அமைச்சரை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சருடன் வந்தவர்கள் அபாயக் குரலிட்டுள்ளனர்.
இதனையடுத்து வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த அமைச்சர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ உட்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரயில் நிலையம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…