நாக்பூர்:1 மணி நேர இடைவெளியில் கொரோனாவால் உயிரிழந்த கணவன்-மனைவி.!

Published by
Ragi

கொரோனாவால் 66வயதான கணவன் மற்றும் மனைவி 1மணி நேர இடைவெளியில் நாக்பூரில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திங்களன்று நாக்பூரை சேர்ந்த 66 வயதான நபருக்கு உடல்நிலை மோசமடைய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனையடுத்து அவரது உடல் மோசமடைய கொரோனாவிற்கான பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து, அன்று இரவில் அவரது மனைவிக்கும் உடல்நிலை மோசமடைய, அவர் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கு முன்னர் அவர் இறந்துவிட்டார். மனைவி இறந்த 15-20 நிமிடங்களில் 66 வயதான அவரது கணவரும் கொரோனாவால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதனையடுத்து அவரது 39 வயதான மகனுக்கும், 33 வயதான மருமகள், 14 வயதான பேத்தி மற்றும் 4 வயதான பேரனுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதனை பேரனை தவிர மற்ற அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இறந்த அனைவரும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது.

Published by
Ragi

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

1 hour ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

2 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

3 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

3 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

5 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

6 hours ago