ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடாவில் உள்ள பவானிபுரத்தில் ஒரு கோவிலில் பெண் ஒருவரிடம் பூசாரி தவறாக நடக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.இதனால் கோவிலுக்கு சென்ற பெண்கள் சிலர் அந்த பூசாரியை தாக்கினர்.
மேலும் பூசாரி மீது அந்த பெண்கள் மிளகாய்ப்பொடி வீசியும் ,துணிகளை கிழித்து நிர்வாணமாகினர்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பூசாரியை பெண்கள் அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…