[Image source : times of i ndia ]
ஜேடி (எஸ்)-ன் இரண்டு முக்கிய தலைவர்களான நாராயண கவுடா, பிரபாகர் ரெட்டி ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில், பாஜகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
காங்கிரசில் இணைந்த 2 முக்கிய புள்ளிகள்
இந்த நிலையில், காங், பாஜக முதல் 2 இடத்திலும், ஜேடி(எஸ்) 3ம் இடத்திலும் இருக்கும் என தேர்தல் முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஜேடி (எஸ்)-ன் இரண்டு முக்கிய தலைவர்களான நாராயண கவுடா, பிரபாகர் ரெட்டி ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், இந்த இரண்டு முக்கிய புள்ளிகளும் விளக்கியுள்ளது, ஜேடி (எஸ்) கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…