நீட் தேர்வு : கடந்த மே-5ம் தேதி அன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) தேர்வு நடைபெற்றது. அதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி இருந்தனர். தற்போது, இந்த தேர்வுக்கான முடிவுகளை ஆன்லனில் தேசிய தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் முடிவுகளை exams.nta.ac.in/NEET, neet.ntaonline.in , ntaresults.nic.in , nta.ac.in ஆகிய இணையத்தளத்தில் தெரிந்து கொண்டு மதிப்பெண் அட்டயை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
NTA வெளியிட்ட தகவலின் படி, மொத்தம் 9,96,393 ஆண் தேர்வர்கள், 13,31,321 பெண் தேர்வர்கள் மற்றும் 17 திருநங்கை தேர்வர்கள் தேர்வெழுதியுள்ளனர். மொத்த வருகை 96.94 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதில், ஆண் தேர்வர்கள் 96.92 சதவீதம், பெண் தேர்வர்கள் 96.96 சதவீதம் மற்றும் திருநங்கை தேர்வர்கள் 94.44 சதவீதம் பங்கேற்றுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…