நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம்.! சிசிடிவி காட்சியை சமர்ப்பிக்க ஆணை..,நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுத்து, தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு உண்மையில்லை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்.!அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும். அது மட்டும்
நீட் தேர்வு : தமிழக மாணவர்கள் புதிய சாதனை ..! 58.47% மாணவர்கள் தேர்ச்சி ..!!நீட் தேர்வு : கடந்த ஆண்டு மே-5 ம் தேதி அன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) நடைபெற்றது. அந்த நுழைவுத் தேர்வை இந்தியா முழுவதும் 24 லட்சம்
நீட் தேர்வு ரிசல்ட்டை வெளியிட்டது தேர்வு ஆணையம் ..!நீட் தேர்வு : கடந்த மே-5ம் தேதி அன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) தேர்வு நடைபெற்றது. அதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி இருந்தனர்.
நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், மனமுடைந்த மாணவிகள் தற்கொலை! இயக்குனர் சுசீந்திரன் இரங்கல்!நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த 2 மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்க்கு பல தரப்பினரும் கண்டனம்