100 படுக்கைகளுடன் பள்ளிக்கூடத்தில் திறக்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டு.!

Published by
மணிகண்டன்

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தவுபால் மாவட்டத்தில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், அதற்கு சிகிச்சை அளித்து விரைவில்  மக்களை குணப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தவுபால் மாவட்டத்தில் வாங்ஜிங்கில் உள்ள லாம்டிங் மேல்நிலைப்பள்ளியில், கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தவதற்காக 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு திறக்கப்பட்டது. இதனை அம்மாநில அமைச்சர் டாக்டர் தோச்சோம் ராதேஷ்யம் திறந்து வைத்தார்.

ஏற்கனவே, இம்மாவட்ட மருத்துவமனையில் 30 படுக்கையறைகள் கொண்ட கொரோனா வார்டும், ஜி.என்.எம் நர்சிங் காலேஜில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தபின் அமைச்சர் பேசுகையில், தவுபால் மாவட்டத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிவருவதாக தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

5 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

6 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

6 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

7 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

7 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

7 hours ago