இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது.
மும்பையைச் சேர்ந்த டாடா கட்டுமான நிறுவனம் ரூ.861.90 கோடிக்கு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றி உள்ளது. முதற்கட்ட டெண்டரில் மும்பையை தளமாகக் கொண்ட லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனி பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதையடுத்து மூன்று நிறுவனங்களும் நிதி ஏலத்தில் கலந்து கொள்ள அறிக்கையை சமர்ப்பித்தது. இதில் மற்ற நிறுவனங்களை விட டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் குறைந்தபட்ச தொகையாக ரூ.861.9 கோடி செலவில் கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்று அறிக்கையை சமர்ப்பித்தது. இதன் மூலம் டாடா நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றியது. இந்த திட்டத்தை நிறைவேற்றும் வரையிலும் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் தொடர்ந்து செயல்படும் என்று மத்திய பொதுப்பணித்துறை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…