NationalMedicalCouncil [Image source : NMC]
மருந்து நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் கருத்தரங்குகள், நிகழ்ச்சிகளில் இருந்து மருத்துவர்கள் விலகி இருக்க வேண்டும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
மருந்து நிறுவனங்கள் நடத்தும் பார்ட்டிகளில் டாக்டர்கள் கலந்து கொள்ள தடை விதித்தும் தேசிய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்த உத்தரவை மீறும் மருத்துவருக்கு மீறினால், 3 மாத காலத்திற்கு அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தேசிய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…