Categories: இந்தியா

பெங்களுருவில் அடுத்த எதிர்க்கட்சி கூட்டம்.. இந்த தேதிகள் தான் – சரத்பவார் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற இருந்த நிலையில், பெங்களூருக்கு மாற்றம்.

பெங்களுருவில் அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களுருவில் ஜூலை 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சிம்லாவுக்கு பதில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் குறித்து பிரதமர் மோடி கலக்கம் அடைத்திருப்பதாகவும் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஜூன் 23-ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வலுவான எதிரணியை கட்டமைப்பது குறித்து பாட்னா கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழகம் வரும் பிரதமர் மோடி.., முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு.!

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஸ்டாலின்…

14 minutes ago

தாய்லாந்து – கம்போடியா இடையே முற்றும் மோதல்.., இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு.!

பாங்காக் :  தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது, அவ்வப்போது மோதலும் நடந்து…

30 minutes ago

மருத்துவமனையில் இருந்தவாறே மீண்டும் அலுவல் பணியை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.…

60 minutes ago

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் – பிரான்ஸ் அறிவிப்பு.!

பாரிஸ் : பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025…

1 hour ago

மக்களே கவனம்!! சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து.!

சென்னை : சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி…

2 hours ago

”வைகோவால் மனஉளைச்சல்.., ஆக.2ம் தேதி உண்ணாவிரதம்” – மல்லை சத்யா.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, கட்சித் தலைவர் வைகோவுக்கு…

2 hours ago