Categories: இந்தியா

300 கிலோ ஹெராயின்.. ஏகே-47 பறிமுதல்.? நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு NIA சம்மன்.!

Published by
மணிகண்டன்

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் மீன்பிடி படகு சந்தேகபடும்படியாக வந்ததை கவனித்த கடலோர காவல்படையினர், அந்த படகை சோதனையிட்டனர். அந்த படகில்,  சட்டவிரோதமாக பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ ஹெராயின், ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் 1000 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த படகில் வந்த 6 போரையும் கடரப்படை காவல்துறையினர் கைது செய்து தீவிர அமைப்புகள் பற்றி விசாரணை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு முகாமையான NIA-விடம் ஒப்படைத்தனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், இந்த கடத்தலுக்கு இலங்கையை சேர்ந்த விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சற்குணம் என்பவர் உதவியதும், இலங்கையை சேர்ந்த ஆதிலிங்கம் எனும் லிங்கம் உதவியதும் தெரியவந்தது.

இதில் ஆதிலிங்கம் என்பவரை கடந்த வாரம் சென்னையில் வைத்து NIA  அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், குன்றத்தூர் பகுதியில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த சுரேஷ் ராஜன் என்பவரும் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆதிலிங்கம் தொடர்புடைய குணசேகரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். மொத்தமாக 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் NIA அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் போலி ஆவணங்கள் மூலம் சென்னையில் தங்கியிருந்த ஆதிலிங்கம் என்பவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இதன் பெயரில் தற்போது நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு NIA சம்மன் அனுப்பியுள்ளது. அவர் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

1 hour ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

4 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago