டெல்லியில் உள்ள கிராரி பகுதியில் துணிகள் வைத்திருக்கும் குடோன் உள்ளது.இந்த குடோனில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 9 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த குடோன் குடியிருப்பு பகுதியோடு இணைந்தது என்பதால் இந்த விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் பனி மூட்டமாக காணப்பட்டுள்ளது.மேலும் இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர்.மேலும் அங்கு தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.எனினும் எவ்வாறு தீ விபத்து ஏற்பற்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…