மக்களவையில் பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலிக் கதைகளை உருவாக்குகிறார். அரசுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில்களைக் கேட்கும் அளவிற்கு அவருக்கு பொறுமை இல்லை. அவர் அநேகமாக இந்தியாவுக்கான அழிவுக்கால மனிதராக மாறி வருகிறார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அரசுகள் தங்கள் வாக்குறுதி அளித்த வேளாண் கடன்களை ஏன் தள்ளுபடி செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான தனது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு மசோதாவை கிழித்தெறிந்து அரசியலமைப்பு அதிகாரிகளை அவமானப்படுத்தியவர் ராகுல் காந்தி என தெரிவித்தார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…