[Image Source : Niti Aayog ]
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்க முதலமைச்சர்கள் புறக்கணிப்பு.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கனா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கின்றனர். கூட்டத்தில் பொருளாதாரம், விவசாயம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது, மாநிலங்கள் தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் அமைப்பின் 8-வது நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமா் நரேந்திர மோடி இந்த நிர்வாகக் குழுவின் தலைவராக உள்ளார். மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா்கள், மத்திய அமைச்சா்கள் இந்த குழுவில் உள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அமலில் இருந்த திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பை அமைத்தது மத்திய அரசு.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…