[Image Source : Niti Aayog ]
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்க முதலமைச்சர்கள் புறக்கணிப்பு.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கனா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கின்றனர். கூட்டத்தில் பொருளாதாரம், விவசாயம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது, மாநிலங்கள் தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் அமைப்பின் 8-வது நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமா் நரேந்திர மோடி இந்த நிர்வாகக் குழுவின் தலைவராக உள்ளார். மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா்கள், மத்திய அமைச்சா்கள் இந்த குழுவில் உள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அமலில் இருந்த திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் அமைப்பை அமைத்தது மத்திய அரசு.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…