Categories: இந்தியா

300 மெகாவாட் சோலார் மின்சாரம் வழங்க ராஜஸ்தானுடன் என்எல்சி நிறுவனம் ஒப்பந்தம்!

Published by
கெளதம்

சிபிஎஸ்யு திட்டத்தின் கீழ் 300 மெகாவாட் சூரிய சக்தியை வழங்குவதற்காக ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகம் (ஆர்யுவிஎன்எல்) உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு சூரிய சக்தியை வழங்குவதற்காக என்எல்சி இந்தியா மற்றும் உர்ஜா விகாஸ் நிகம் (RUVNL) இடையான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த என்எல்சி நிறுவனம் சுமார் 1,421 மெகாவாட் ஆற்றல் திறன் கொண்டது. இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் திட்டத்தின்படி, 2030ஆம் ஆண்டிற்குள் 6,031 மெகாவாட் திறனை நிறுவ திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தில் இருந்து ஆண்டுதோறும் 750 மில்லியன் யூனிட் (MU) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது, மேலும் உற்பத்தி செய்யப்படும் மொத்த பசுமை மின்சாரம் ராஜஸ்தானுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

நிலக்கரி அமைச்சம் தகவலின்படி, என்எல்சியின் 300 மெகாவாட் சோலார் திட்ட திறன் ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள பார்சிங்சரில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான (EPC) ஒப்பந்தம் போட்டி ஏலம் மூலம் டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள

Published by
கெளதம்

Recent Posts

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

16 minutes ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

58 minutes ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

1 hour ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

2 hours ago

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

3 hours ago

‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…

4 hours ago