இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டில் பல கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அவர்கள், கொரோனா அச்சுறுத்தலால் ரத யாத்திரையை அனுமதிக்க முடியாது என்று, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தடை விதித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ரதயாத்திரை அனுமதிக்காதது எனக்கு வேதனை அளிக்கிறது. ஆனால் கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக பல பண்டிகைகளின் கொண்டாட்டத்தை தடுக்க வேண்டி இருக்கிறது. உங்கள் வீடுகளில் இருந்தே பாதுகாப்பான முறையில் ஜெகந்நாதனின் ஆசீர்வாதங்களை நாடுங்கள் என தெரிவித்துள்ளார்.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…