நொய்டா: “வீடியோகேம் விளையாடதே..!” என்று பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை.

Published by
Edison

நொய்டாவில் மொபைல்போனில் வீடியோகேம் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை.

மொபைல் போனில் வீடியோகேம் விளையாடுவதை நிறுத்துமாறு  பெற்றோர்கூறியதைத்  தொடர்ந்து, 15 வயது சிறுவன்  புதியதாக கட்டும் கட்டிடத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.

நொய்டாவில், செக்டர் 110 என்ற பகுதியில் வசிக்கும் ஒரு பெற்றோர் தங்களது 7 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவனை வீடியோ கேம் விளையாடுவதை நிறுத்தச் சொல்லிக் கண்டித்ததால், அச்சிறுவன் கடந்த வியாழன்கிழமை தனது வீட்டை விட்டு வெளியேறினான். ஆனால் திரும்ப வரவில்லை, இதனால் பதற்றமடைந்த அவனது பெற்றோர் அங்கும் இங்கும் தேடினர். எனினும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் அச்சிறுவனின் உடலை நேற்று முன்தினம் புதியதாக கட்டும் ஒரு கட்டிடத்தின் அருகில் போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

மேலும் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது,” என்று போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து, கூடுதல் போலீஸ் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) எலமரன் ஜி கூறுகையில், “காணாமல்போன சிறுவனின் உடல் அருகிலுள்ள கட்டிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அந்த சிறுவன் கட்டிடத்திலிருந்து குதித்திருக்கலாம் என்று தெரிய வருகிறது. எனவே அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரித்துள்ளனர்” என்று கூறினார்.

Published by
Edison

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

2 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

3 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

4 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

4 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

5 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

5 hours ago