இந்தியா

அக்டோபர் மாதம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் – ஆளுநர் தமிழிசை ட்வீட்

Published by
லீனா

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 90 ஆண்டுகளாக இந்த மார்பக  புற்றுநோய் மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு அடையாளமாக இளஞ்சிவப்பு நிறத்தை வைத்து ரிப்பன் குத்துவது, பேரணி மேற்கொள்வது போன்ற விழிப்புணர்வு செயல்களில் ஈடுபடுவது உண்டு. இதனால் இந்த அக்டோபர் மாதம் ‘பிங்க் அக்டோபர்’ மாதம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த அக்டோபர் மாதத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சியில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், ஆளுநர் தமிழிசை அவர்கள்  தனது எக்ஸ் தள பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், ”அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்” பெண்கள் அனைவரும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெறுவோம்… மார்பக சுயபரிசோதனை மருத்துவ பரிசோதனை மருத்துவ ஆலோசனை புற்றுநோய் சோதனையிலிருந்து விடுபடுவோம் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

26 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago