திருச்சி மணப்பாறை பகுதியில், ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் சோக வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், நேற்று காலை சுமார் 9 மணியளவில், மகாராஷ்டிராவில் நாசிக் அருகே உள்ள கல்வான் கிராமத்தில் 6 வயதான ரித்தீஷ் ஜீவன்சிங் என்ற சிறுவன் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 50 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனுக்கு முதலில் உயிர்காக்கும் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.
பின் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுவனை பத்திரமாக மீட்டனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…