திருமணம் ஆகி ஒருமுறை கூட தாய் வீட்டுக்கு வராத பெண்..! மகளை சாம்பலாக பார்த்த பெற்றோர் ..!

Published by
murugan

பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த ஐஸ்பால்சிங் இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஹர்மான்ப்ரீட்  என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து உள்ளார்.இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு ஐஸ்பால்சிங்போலீசாருக்கு போன் செய்து எனது மனைவி மகளுடன் தேனீர் போட சென்ற போது சிலிண்டர் விபத்து ஏற்பட்டு இருவரும் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சமையலறையில் தீவிர ஆய்வு செய்தனர்.அப்போது அங்கு உருகிய நிலையில் 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேன் கிடந்தது உள்ளது.மேலும் சிலிண்டர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையில் கிடந்தது உள்ளது.
இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதற்கிடையில் ஹர்மான்ப்ரீட் தந்தை போலீசாரிடம் கூறுகையில் , எனது மகளை மூன்று வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்ய ஆரம்பத்தில் இருந்து ஐஸ்பால்சிங்கும் , அவரது பெற்றோரும் துன்புறுத்தி வந்து உள்ளனர்.
மேலும் திருமணத்திற்கு பிறகு எனது மகளிடம் பேசவும் , சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. எனது மகளிடம் போன் இல்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.இதை தொடர்ந்து ஐஸ்பால்சிங்கும் அவரது தந்தை இருவரின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து உள்ளதாகவும் ,பிரேத பரிசோதனைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 minute ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

14 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago