ஒரு நிமிடம், ஆறு இட்லி.. அசத்திய 60 வயது சரோஜம்மா..!

Published by
Surya

தசரா திருவிழாவை முன்னிட்டு கர்நாடகாவில் நடந்த இட்லி சாப்பிடும் போட்டியில், அனைவரையும் வீழ்த்தி 60 வயது முதியவர் முதல் பரிசை பெற்றார்.
இந்தியா முழுவதும் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திருவிழாவை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் மைசூரில் பெண்களுக்கு இட்லி உண்ணும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், வயது வரம்பின்றி ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியின் கால அளவு ஒரு நிமிடமாக விழாக்குழு நிர்ணயித்தது. இட்லிக்கு சாம்பாரும் வழங்கப்பட்டது. இந்நிலையில், பந்தயம் தொடங்கியதும் விருவிருவென திக்குமுக்காடி அனைவரும் இட்லியை உண்டனர். ஆனால் 60 வயதான சரோஜம், ஒரே நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டு இப்போட்டியில் வெற்றி வெற்றி பெற்று, முதல் பரிசையும் தட்டிச் சென்றார்.

Published by
Surya

Recent Posts

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

24 minutes ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

1 hour ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

1 hour ago

பாகிஸ்தானில் பாயும் இந்திய நதி நீர்! திடீர் மழையால் தண்ணீர் திறப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…

1 hour ago

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

3 hours ago