Naxalite killed [Image source : NDTV]
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள பத்பேடா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையில் மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் பஸ்தார் ஃபைட்டர்ஸ் ஆகிய காவல்துறையின் இரு பிரிவுகளின் கூட்டுக் குழு ஈடுபட்டனர். .315 ரக துப்பாக்கி மற்றும் 12 போர் ரக துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது.
இறந்தவர் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…