ஐதராபாத்தில் இணையவழி மோசடி..! பணத்தை இழந்த போலீஸ்.!

Published by
murugan

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் மத்திய அரசு இரண்டாவது முறையாக ஊரடங்கு நீட்டித்து உள்ளது.இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் ஐதராபாத்தில் இணையவழி மோசடி அதிகரித்து வருவதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.இதுவரை இணையவழி மோசடி தொடர்பாக  160 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் , அதில் அதிகமாக மது மற்றும் வாகனங்கள் விற்பனை என்று அதிக அளவில் மோசடி நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுபான விற்பனை என்று விளம்பரத்தை பார்த்து சுல்தான் பஜார் பகுதியை சார்ந்த ஒரு நபரின் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.92,000 ஏமாற்றி உள்ளனர்.மேலும் காவலரும்  , தனியார் ஊழியரும்  இரு சக்கர வாகன விற்பனை விளம்பரத்தால் ரூ.32,000 வரை ஏமாந்துள்ளனர்.
இணையத்தில் வெளியாகும் விளம்பரத்தில் மத்திய பாதுகாப்பு படைவீரர் , இராணுவ வீரர் என்றும் தங்களை அறிமுகப்படுத்தி கொள்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

24 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago