பள்ளிகளை பகுதி பகுதியாக பள்ளிகளை திறக்க ஐசிஎம்ஆர் பரிந்துரை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வஐசிஎம்ஆர் ந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இந்நிலையில், யுனெசுகோ வெளியிட்ட அறிக்கைபடி, 500 நாட்களுக்கு மேல் இந்தியாவில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், 32 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, படிப்படியாக ஆரம்ப பள்ளிகளை திறக்கலாம் அரசுக்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது. மேலும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதன்படி,
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…