ஜே.இ.இ முதன்மை தேர்வு முடிவை தேசிய சோதனை நிறுவனம் இன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
தேசிய சோதனை நிறுவனம் இன்று ஜே.இ.இ முதன்மை தேர்வின் முடிவுகளை வெளியிட வாய்ப்புள்ளது. இந்நிலையில், தேர்வின் முடிவுகளை jeemain.nta.ac.in இல் சரிபார்க்கலாம்.
இந்த ஆண்டு ஜே.இ.இ முதன்மை தேர்வு 600 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் 6 வரை நடத்தப்பட்ட ஜே.இ.இ முதன்மைத் தேர்வுக்கு 8.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு, ஐ.ஐ.டி-யில் சேர்க்கை பெறுவதற்கான ஜே.இ.இ மேம்பட்ட தேர்வு செப்டம்பர் 27 அன்று நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…