ஜே.இ.இ முதன்மை தேர்வு முடிவை தேசிய சோதனை நிறுவனம் இன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
தேசிய சோதனை நிறுவனம் இன்று ஜே.இ.இ முதன்மை தேர்வின் முடிவுகளை வெளியிட வாய்ப்புள்ளது. இந்நிலையில், தேர்வின் முடிவுகளை jeemain.nta.ac.in இல் சரிபார்க்கலாம்.
இந்த ஆண்டு ஜே.இ.இ முதன்மை தேர்வு 600 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் 6 வரை நடத்தப்பட்ட ஜே.இ.இ முதன்மைத் தேர்வுக்கு 8.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு, ஐ.ஐ.டி-யில் சேர்க்கை பெறுவதற்கான ஜே.இ.இ மேம்பட்ட தேர்வு செப்டம்பர் 27 அன்று நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…