manipur governor [source: Fileimage]
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர்கள் இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அங்குள்ள மக்களை நேரில் சந்திக்க காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி உள்ளிட்ட இந்தியா (I.N.D.I.A. ) கூட்டணி கட்சி தலைவர்கள் இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் செல்வார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், விமானம் மூலம் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நேற்று மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தனர். அங்கு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தறிந்தனர்.
இந்நிலையில், மணிப்பூர் சென்றுள்ள இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் இரண்டாவது நாளான இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உகேவை நேரில் சென்று சந்தித்துள்ளனர். நேற்று முகாமிலில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்ததை தொடர்ந்து இன்று ஆளுநரை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…