Lok Sabha File Image]
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் பேசவுள்ள நிலையில், மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். அதாவது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையில் காங்கிரேசின் ஆதின் ரஞ்சன் சவுத்ரி பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதுவும் மக்களவையில் காங்கிரேசின் ஆதின் ரஞ்சன் சவுத்ரி பேச அனுமதி மறுப்பு மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவை பேச அனுமதித்தற்கு கண்டனம் தெரிவித்தனர் இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள்.
மக்களவையில் நடைபெற்று வரும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்க பிரதமர் மோடி மக்களவைக்கு வருகை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் இரண்டாம்…
அமெரிக்கா : பிரபல முன்னாள் WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) தனது 71வது வயதில், நேற்றைய…
டெல்லி : தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் இன்று (ஜூலை 25) நாடாளுமன்றத்தில் பதவியேற்கின்றனர். அதன்படி, தி.மு.க…
சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…
சென்னை : மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…
சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…